தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்த தமிழ் பொதுக் கட்டமைப்பினால் இன்றுமுற்பகல் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.