லால் காந்தாவை கைது செய்ய சிஐடிக்கு SJB புகார் (Video)

தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு SJBயைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழுவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லால்காந்த மற்றும் கட்சியினர் , காலிமுக அரகலய செயற்பாட்டாளர்களை பாராளுமன்றத்திற்கு திருப்ப முயற்சித்ததாக அறிக்கை மூலம் அரசாங்கத்திற்கு எதிரான சதியில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

குற்றவியல் சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி மரண தண்டனைக்குரிய குற்றத்தை லால்காந்த செய்துள்ளார் என சமகி ஜன பலவேகவின் (SJB) பிரதி சட்ட செயலாளர் ரஜித லக்மால் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.