‘அப்பச்சி மலோ’ புத்தானோவை விட்டு ரணிலுடன் இணைந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இவர் சஜித் பிரேமதாசவின் SJB கட்சியில் இணைந்து இது வரை அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அப்பச்சி மலோ என சொன்னதால் (அப்பா செத்தார் என மகிந்தவை சொன்னார்) அப்பச்சி மலோ என அழைக்கப்பட்டமை அக்காலத்தில் பிரபல்யமான பேச்சாக வைரலானது.

அதன்பிறகு, SJBவுடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார்.

Leave A Reply

Your email address will not be published.