தமிழர் சக்தியை இந்த முறை வெளிக்காட்டுவோம் – சி.வி. விக்னேஸ்வரன்

இந்த ஜனாதிபதித் தேர்தலில் மத்திய அரசுக்கும், சர்வதேசத்துக்கும் செய்தி ஓன்றை அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்பட்டதாகவும் , வடக்கு, கிழக்கின் கருத்தை காட்ட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமை மத்திய அரசினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.