வங்கதேசத்தில் ATMகள் மூடப்பட்டுள்ளன : வழிப்பறி காரணமாக பணம் கொண்டு செல்லப்படவில்லை.

பங்களாதேஷ் வங்கி அமைப்பால் இயக்கப்படும் பல ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.

சில இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் திறந்திருந்தாலும் பணம் இல்லாததால் மக்கள் முன் காத்திருக்கின்றனர்.

அந்த இயந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் போது கொள்ளையடிக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.