ஃபௌசிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். ஃபௌசிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் பௌசிக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை விதித்ததுடன் பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தியது.

அவர் அமைச்சராக இருந்த போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனைக்கு மேலதிகமாக அவருக்கு நான்கு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.