தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், செப்டெம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு கூடுதல் நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் உரிய நேரத்தில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.