சஜித்தின் அலுவலகம் மீது தாக்குதல்.

வரகாபிட்டிய போபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், அதன் பிரசார துண்டுப் பிரசுரங்கள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.