இன்றும் (03) நாளையும் (04) நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போது சபை அமர்வுகள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முற்பகல் வெளிநாட்டு வழக்குத் தீர்ப்பு அமுலாக்க சட்டமூலம், பதிவு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் சட்டமூலம் உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.