வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய – சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் அலையெனத் திரண்ட பக்தர்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது.

இந்தச் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். (படங்கள்:- ஜி.எல்.தர்ஷன்)

Leave A Reply

Your email address will not be published.