வாக்கு எண்ணிக்கை 21ம் திகதி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

21ம் திகதி மாலை 7 மணியளவில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு தொடர்பாக நேற்று (19) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தபால் வாக்குகளை மாலை 4.15 மணியளவில் எண்ணுவதை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.