மக்கள் உணவுகளை சேகரிக்கின்றனர்.. நீண்ட வரிசைகள்.. சாலைகள் நெரிசலாகியுள்ளன.

பேலியகொட மெனிங் பொது அங்காடியின் நுழைவாயிலில் பல கிலோமீற்றர்களுக்கு நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

காய்கறி, மீன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாகனங்கள் குவிந்ததால் இந்த வரிசை உருவாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களை சேகரிக்க மக்கள் வருகை தந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களும் உணவு பொருட்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.