மூன்று மொட்டுகளை வெட்டி எறிந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன , அந்த கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

எஸ்.எம் சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கைக் குழுக்கள், செயற்குழுக்கள், பொலிட்பீரோ கமிட்டிகள் மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி ஆகியவற்றில் அவர்களது அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் முடிவுக்கு எதிராக மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்ததே இதற்குக் காரணம்.

Leave A Reply

Your email address will not be published.