வாக்களிக்க நீண்ட வரிசைகள்.. மக்களிடம் அதிக ஆர்வம்…

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாக்களிக்க அதிக ஆர்வம் காணப்படுவதாக தேர்தல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.