தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

அனைத்து வாக்குப் பெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பெறப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி இரவு 07.00 மணிக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை 04.15 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.