இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளையும் (60.83%),
ரணில் விக்கிரமசிங்க – 6641 (21.06%)
சஜித் பிரேமதாச – 4675 (14.82%)
நாமல் ராஜபக்ச – 500 (1.5%)
திலித் ஜயவீர – 251 (0.80%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 32,530
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை – 32,179
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 31,539
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை – 640

Leave A Reply

Your email address will not be published.