பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி

பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 11,768 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 4,120 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 2,762 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ188 வாக்குகளையும்

திலித் ஜயவீர 56 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.