திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 5,480 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 4,537 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 431 வாக்குகளையும்

நாமல் ராஜபக்ஷ 129 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.