மட்டக்களப்பு – அனுராதபுரம் – கேகாலை , தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

ரணில் விக்கிரமசிங்க 5,967 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 3,205 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 2,479 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 901 வாக்குகளையும்,

கே.கே பியதாச 40 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 10,956 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 8,218 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 783 வாக்குகளையும்,

திலித் ஜயவீர 180 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 20,062 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,229 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 5,604 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 482 வாக்குகளையும்,

திலித் ஜயவீர 182 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.