நல்லூர் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன் வெற்றி

யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நல்லூர் தேர்தல் தொகுதியில் ,  ஜனாதிபதி  தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,097 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 8804 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 7464 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளையும்,

கே.கே பியதாச 276 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.