புதிய ஜனாதிபதிக்கு நாட்டை கையளிக்க வழிவிட்டு , ரணில் தனது வீட்டிற்கு சென்றார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதியிடம் ஆட்சியை கையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.

அத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதி செயலாளருக்கு அவர் ஏற்கனவே வழங்கியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கொழும்பு 07 இல் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு சென்றுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு முடிவுகளின்படி, .அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முழு அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

Leave A Reply

Your email address will not be published.