ஜனாதிபதியை பார்க்க வந்த முதல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுநாயக்கவில் இறங்கினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (04) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.