கொழும்பில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது…- ஹர்ஷ கொதிப்பு.

தாம் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக SJBயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே அனைத்து தரப்பிலிருந்தும் தாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் தன்னை தோற்கடிப்பதே அவர்களது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.