முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் திருடப்பட்ட பிராடோ மாட்டியது.

சக்தி வாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனர் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் சொகுசு ஜீப் ஒன்று பதுளை லுனுகல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் காரின் இலக்கத் தகடுகள் பிராடோவில் பொருத்தப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.