ஒரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 10% உயர்வு.. மேலும் உயரலாம்..

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 10% உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களினால், உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளது, இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரிக்கும்.

மோதல் அதிகரிக்கும் பட்சத்தில் ஹோம்ஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் போக்குவரத்து தடைபடும் அபாயம் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.