ஹிருணிகா தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா

SJB தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து, தான் இராஜினாமா செய்யவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அந்த பதவியை ராஜினாமா செய்தாலும், கட்சியை விட்டு விலக மாட்டேன் என்றார்.

இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் SJB கட்சியில் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.