கடுகதி ரயிலில் தீ : ரயில் ரத்து.

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த ரயிலின் பின் பகுதி இயந்திரத்தில் ஏற்பட்ட தீ களுத்துறை மாநகர தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டது.

தீயை அணைத்த பின், ரயில் பயணமும் ரத்து செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.