பதுளை தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகின

பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 33,780 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,866 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 2,227 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 675 வாக்குகள்