கடவுச்சீட்டுப் பெற மீண்டும் வரிசை

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

ஒன்லைனில் முன்பதிவு செய்த பிறகும், சரியான சேவைகளைப் பெற முடியவில்லை என்று அவர்கள் குறை கூறுகின்றனர்.

வரிசையில் காத்திருப்பவர்கள் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு  பெற வந்தவர்களாக உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.