டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிக்கவரட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.