பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா, பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.