ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் CIDக்கு முன் சண்டித்தனம்.. ஊடகவியலாளர் லாலுக்கு பகிரங்க மிரட்டல்.!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றுவது தொடர்பான பண பரிவர்த்தனை குறித்து அறிக்கை அளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) காலை குற்றப் புலனாய்வு துறைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருடன் வந்த ஆதரவாளர்கள் குழு அந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் லால் என்பவரை மிரட்டி தாக்கவும் முயன்றனர்.

அப்போது ஒருவர் “உனக்கு தருகிறேன்.. அரசாங்கத்திடம் சொல்லி எங்களை அடிக்கிறாயா?” என அதட்டி மிரட்டல்விடுத்தார்.

அந்த சம்பவத்தின் காட்சிகள் கீழே உள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.