உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் பெண்

மாத்தளை மாவட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட ஜெர்மன் நாட்டு பெண் ஒருவர் டெபாசிட் செய்துள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமை பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெர்மன் பெண் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.

கட்டுபணத்தை செலுத்திய பிறகு, ஜெர்மன் பெண் ஊடகங்களிடம் கூறுகையில், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையில், தான் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.