செயலாளரை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து, மிரட்டிய ஜனக ரத்நாயக்கவிற்கு அழைப்பாணை!

கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொது பயன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தனது செயலாளரை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.