இலங்கையில் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு!

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 81 மற்றும் 58 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.