வெள்ளத்தில் மூழ்கிவிட்டதா பிக்பாஸ் வீடு?

நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது, செம்பரபாக்கம் ஏரி திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே.
நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது, செம்பரபாக்கம் ஏரி திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே.