நோர்வே இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க திட்டம்….

நோர்வே தூதுவர் ட்ரைன் ஜரான்லி எஸ்கெடல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இக் கலந்துரையாடல் இலங்கையில் நோர்வே முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகள் கொவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார சவால்கள் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதார மீட்புக்கான பாதைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது