அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 81 மேலதிக வாக்குகளால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.