ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

தற்போதைய ஊரடங்கு உத்தரவை 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொரோனா ஒடுக்கும் பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா விரிவாக்கத்தின் நிலை குறித்து நீண்ட விவாதத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.