முல்லை/மாங்குளத்தில் நடைபெற்ற பாரந்தூக்கும் பயிற்சி நிறைவு.

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்ட பிரிவின் ஒழுங்குபடுத்தல்களுடன் கடந்த 29,30/1/2022 சனி ஞாயிறு யாழ்
மாவட்ட பாரம் தூக்கும் சங்கத்தின் பயிற்றுனர்களை கொண்டு முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் பாடசாலைப் பயிற்றுனர்கள் விளையாட்டு வீரர்களுக்காக பாரம் தூக்கும் பயிற்ச்சியை பெற்றுக்கொண்ட வட மாகாண அணைத்து மேற் குறித்த மாவட்டங்களின் மாகாண வீரர்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பங்குபற்றிய பாடசாலைகளாக

ஒட்டுசுடான் மகாவித்தியாலயம்
முத்தையன்கட்டு மகாவித்தியாலயம்
கற்சிலைமடு பண்டாரவன்னியன்
மகாவித்தியாலயம்
மாங்குளம் மகாவித்தியாலயம்
பாலிநகர் மகாவித்தியாலய பாண்டியங்குளம் மகாவித்தியாலயம் தேறாங்கன்டல் அ,த,க பாடசாலை
ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம்
மல்லாவி மத்திய கல்லூரி
முல்/வள்ளிபுனம் மகாவித்தியாலயம்

ஆகிய பாடசாலை மாணவர்களும் இப் பாரம் தூக்கும்(weight lifting) பயிற்சியில் ஆர்வத்துடன் கலத்துகொண்டு 2 நாட்க்கள் பயிற்சியை நிறைவு செய்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.