அரசு ஆட்டம் காணத் தொடங்கியது :ஆளும் அணியிலிருந்து 42 பேர் சுயாதீனமாக செயல்பட முடிவு

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.
அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
மைத்திரிபால சிறிசேன
நிமல் சிறிபால டி சில்வா
மஹிந்த அமரவீர
தயாசிறி ஜயசேகர
துமிந்த திசாநாயக்க
லசந்த அழகியவண்ண
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ஜகத் புஷ்பகுமார
ஷான் விஜயலால் டி சில்வா
சாந்த பண்டார
துஷ்மந்த மித்ரபால
சுரேன் ராகவன்
அங்கஜன் இராமநாதன்
சம்பத் தசநாயக்க
10 ஆளும் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை எம்.பி.
விமல் வீரவன்ச உதய பிரபாத்
கம்மன்பில
வாசுதேவ நாணயக்கார
திஸ்ஸவிதாரண
டிரான் அலஸ்
வண.அத்துரலியே ரத்தன
தேரர் . எல். எம் அதாவுல்லா
கயாஷான் நாவானந்த
ஜயந்த சமரவீர
உத்திக பிரேமரத்ன