இரயில் பாதையில் ரயர்களை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில்……
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/04/279075932_4857947260997511_6560773998489294786_n.jpg)
மிருசுவிலில் இன்று காலை இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுமியொருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதையடுத்து அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.