IMF மூன்றாவது தவணைக்கும் ஒப்புதல்

இலங்கையின் கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை $336 மில்லியன் கடன் தவணை பணத்தை இலங்கைக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, IMF நிதியத்தினால் வழங்கப்படும் 2.9 பில்லியன் டொலர் கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.