கொரோனாவிலிருந்து 27,552 பேர் மீண்டனர்!

கொரோனாவிலிருந்து 27,552 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 491 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 8 ஆயிரத்து 332 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் 165 பேர் உயிரிழந்துள்ளனர்.